18:00 பாரி நான் ஒரு கிருத்துவ மதத்தை பின்பற்றுபவன் தான் ஆனால் பள்ளிப்பருவ காலங்களிலேயே தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ வே ராமசாமி நாயக்கர் என்று படித்த போதே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் நாயக்கர் எப்படி தமிழரின் தந்தையாக இருக்க முடியும் என்று அன்றே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை இன்று வரையிலும்
ஈ வே சொறியானை யாரு உடைத்தாலும் அதன் தூண்டுதல் மற்றும் முயற்சியும் செங்கோலுக்கும், வள்ளளுக்கும் மிக பெரிய பங்கு உள்ளது வாழ்த்துக்கள் வள்ளல் பாரி
தெளிவான அறிவுபூர்வமான பேச்சு. இனியாவது நாம் தமிழராக இருப்போம்
சரியான நேரத்தில் காணொளி வெளியிட்ட என் தம்பியை போற்றுகிறேன்
பாரிக்கு இது மிகப்பெரிய வெற்றி. எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் பெரியாரை பற்றி இன்னும் நிறைய விசயங்களை ஆதாரத்தோடு பேசுங்கள் நன்றி .
ரெண்டு நாலா ஒரே மகிழ்ச்சியா இருக்கு பா😂❤
அற்புதம் பாரி ❤❤❤ நாம் தமிழர் 💪🏼💪🏼💪🏼
17:00 although I hate it to accept , this was like slipper slap to Christian like me.. absolutely true..
இராமசாமி. பற்றி. உண்மையை. சொன்ன. சீமானுக்கு நன்றி...இராமசாமி..அவ்வாறு. பேசியது. அனைத்தும். உண்மை... ..அனைத்திற்கும் ஆதாரம்.. இருக்கு......
உண்மை ஒரு நாள் ஒலிக்கும் என்பதை உறுதி ஆகி கொண்டு இருக்கிறது. தமிழ் தேசியம் மலரும் ஒரு நாள்... இதற்காக ஒரு கட்சியை ஆதரிக்க தான் வேண்டும் என்பதல்ல.. தமிழர்கள் உணர்ந்தால் நடந்த விடும்
பெரியார் என்ற பிம்பத்தை உடைத்ததில் மிகப்பெரிய பங்கு பாரி அண்ணா உங்களுடையது தான். சமரசம் இல்லாமல் நீங்கள் பேசியது என்றும் தமிழர்கள் மறந்து விடக்கூடாது
சீமான் இனப்போராளி❤
பாரியின் பேச்சை கேட்ட பின்பு தான் ஈவேராவின் உண்மை முகம் என்னவென்று தெரிந்து, தெளிந்தோம்👍 அல்லது ‘தந்தை’ என்று தான் நம்பி இருந்திருப்போம்! நன்றி பாரி🙏🏻
Thanks!
என் பங்காளியோட வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.. பெரியாரின் முகத்திரை இவ்வளவு சுக்குநூறாக நொறுக்கப்பட்டதற்கு அடிப்படை காரணமாக இருந்தது எனது அருமை பங்காளி பாரி
ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.. ஐயா அவர்களின் கனவு பழிக்கும் காலம் வந்துவிட்டது.. இருவருக்கும் நன்றிகள்..❤
அன்றே கணித்தார் அண்ணன் சீமான் இனிமேல் சீமான் வாழ்க ஒழிகதான் கோசம்
என் இளையவனுக்கு இவ்வளவு சிறந்த அறிவை நினைத்து வியக்கிறேன். தமிழ்தேசியத்திற்கு மிகச்சிறந்த பொக்கிஷம் எனது தம்பி.
அண்ணன் சீமான் ஈவேரா தெலுங்கனை பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது😊 எங்களுக்கு
@Parthibank-